கொரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!

பீகாரைச் சேர்ந்த சகோதரர்கள், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவியைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவர்களது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது. பீகாரைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரான அர்பித் குமார்,…

View More கொரோனா பாதித்தோர் அருகில் வந்தால் எச்சரிக்கும் கருவி கண்டுபிடிப்பு!