கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் பறவைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான...