பெரியார் சிலை உடைப்பு: முதலமைச்சர் தனி கவனம் செலுத்த வேண்டும்! – கி.வீரமணி கோரிக்கை
பெரியார் சிலை தொடர்ந்து தாக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, குற்றவாளி மனநலம் பாதிக்கப்பட்டவர் எனும் தயார் பதில் சரியானதல்ல என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி காட்டமான அறிக்கை விடுத்துள்ளார். இது குறித்து இன்று...