மனைவியின் தொலைபேசி அழைப்பை பதிவு செய்வது உரிமையை மீறும் செயல்: நீதிமன்றம்
மனைவியின் தொலைபேசி அழைப்பை அவருக்கு தெரியாமல் ரகசியமாக பதிவு செய்வது தனியுரிமையை மீறும் செயல் என்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த 2009...