செப் 11-ம் தேதி ‘மகாகவி நாளாக’ அறிவிக்கப்படும்: முதலமைச்சர்
பாரதியாரின் நினைவு நாளான செப்டம்பர் 11-ஆம் நாள், இனி ஆண்டுதோறும் ‘மகாகவி நாளாக’ கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவாக அவரது பெருமையைப் போற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர்...