இந்தியாவில் கண்டு்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய பாம்பின் படிமம்
இந்தியாவில் கண்டு்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய பாம்பின் படிமம்
குஜராத் மாநிலம்
கட்சி பகுதியில்
உள்ள நிலக்கரி சுரங்கத்தின்
அருகே,
கடந்த 2005ம்
ஆண்டில்
தொல்லியல் துறை ஆய்வாளர்கள்
ஆய்வு
குஜராத் மாநிலம்
கட்சி பகுதியில்
உள்ள நிலக்கரி சுரங்கத்தின்
அருகே,
கடந்த 2005ம்
ஆண்டில்
தொல்லியல் துறை ஆய்வாளர்கள்
ஆய்வு
அப்போது பூமிக்கு
அடியில் மிக
நீளமான உருவ அமைப்புடன் கூடிய
படிமப் பொருள்
ஒன்றை
கண்டுபிடித்தனர்
அப்போது பூமிக்கு
அடியில் மிக
நீளமான உருவ அமைப்புடன் கூடிய
படிமப் பொருள்
ஒன்றை
கண்டுபிடித்தனர்
அதனை உத்தரகாண்டில் உள்ள
ஐஐடி ரூர்க்கியை
சேர்ந்த
விஞ்ஞானிகள்
ஆய்வு செய்தனர்
அதனை உத்தரகாண்டில் உள்ள
ஐஐடி ரூர்க்கியை
சேர்ந்த
விஞ்ஞானிகள்
ஆய்வு செய்தனர்
அதில் படிமப்
பொருளாக
கருதப்பட்டது
பூமியில் இதுவரை
இல்லாத மிகப்
பெரிய பாம்புகளில்
ஒன்று என தெரியவந்துள்ளது
அதில் படிமப்
பொருளாக
கருதப்பட்டது
பூமியில் இதுவரை
இல்லாத மிகப்
பெரிய பாம்புகளில்
ஒன்று என தெரியவந்துள்ளது
இந்த பாம்பிற்கு
"வாசுகி இண்டிகஸ்"
என
பெயரிடப்பட்டது
இந்த பாம்பிற்கு
"வாசுகி இண்டிகஸ்"
என
பெயரிடப்பட்டது
இந்த பாம்பு 47
மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்பு கட்ச்சின் சதுப்புநிலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது
இந்த பாம்பு 47
மில்லியன்
ஆண்டுகளுக்கு
முன்பு கட்ச்சின் சதுப்புநிலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது
36 முதல் 50 அடி
வரை நீளமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
36 முதல் 50 அடி
வரை நீளமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது
வாசுகி இண்டிகஸ் தற்போது அழிந்து
வரும்
டைட்டனோபோவாவை விட அளவில்
பெரியதாக
இருக்கலாம்
வாசுகி இண்டிகஸ் தற்போது அழிந்து
வரும்
டைட்டனோபோவாவை விட அளவில்
பெரியதாக
இருக்கலாம்
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live