இந்தியாவில் கண்டு்பிடிக்கப்பட்ட மிகப் பெரிய பாம்பின் படிமம்

குஜராத் மாநிலம்  கட்சி பகுதியில்  உள்ள நிலக்கரி சுரங்கத்தின்  அருகே,  கடந்த 2005ம்  ஆண்டில்  தொல்லியல் துறை ஆய்வாளர்கள்  ஆய்வு 

அப்போது பூமிக்கு  அடியில் மிக  நீளமான உருவ அமைப்புடன் கூடிய  படிமப் பொருள்  ஒன்றை  கண்டுபிடித்தனர்

அதனை உத்தரகாண்டில் உள்ள  ஐஐடி ரூர்க்கியை  சேர்ந்த  விஞ்ஞானிகள்  ஆய்வு செய்தனர்

அதில் படிமப்  பொருளாக  கருதப்பட்டது  பூமியில் இதுவரை  இல்லாத மிகப்  பெரிய பாம்புகளில்  ஒன்று என தெரியவந்துள்ளது

இந்த பாம்பிற்கு  "வாசுகி இண்டிகஸ்"  என  பெயரிடப்பட்டது  

இந்த பாம்பு 47  மில்லியன்  ஆண்டுகளுக்கு  முன்பு கட்ச்சின் சதுப்புநிலத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது 

36 முதல் 50 அடி  வரை நீளமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது  

வாசுகி இண்டிகஸ் தற்போது அழிந்து  வரும்  டைட்டனோபோவாவை விட அளவில்  பெரியதாக  இருக்கலாம்  

மேலும்  செய்திகளை  நியூஸ்7 தமிழ்  இணையப்  பக்கத்தில்  காணலாம்