Party Text

Simon Romanov

போர் கண்ட  சிங்கம்; யார்  கண்டு அஞ்சும்   

ஆட்சி ஏற்ற  4ஆம் ஆண்டில்  காந்தளூர் சாலை போரில்  சேரர், பாண்டியரை  ஒருங்கே வென்றார்

சேர,  பாண்டியர்களை  வென்றதால் மும்முடிச் சோழன்  என்ற பட்டம்  பெற்றார்

4ஆம் ஆண்டு

4ஆம் ஆண்டு

கி.பி.991

கி.பி.991

இலங்கையை  ஆண்ட  ஐந்தாம்  மகிந்தனை  வீழ்த்தினார்

3வது போர்

3வது போர்

மைசூரை ஆண்ட  கங்கர்கள் மீது  படையெடுத்து  கைப்பற்றினார்

4வது போர்

4வது போர்

சாளுக்கிய மன்னர்  தைலபனின் மகன்  சத்யாச்ரேயன்  படைகளை  துவம்சம்  செய்தார்

வெற்றிக்காக  ராஜராஜன் தஞ்சை  பெரியகோயிலுக்கு  தங்க மலர்களைக்  காணிக்கை  ஆக்கினார்

5வது போர்

5வது போர்

வேங்கி நாடு மீது  படையெடுத்து  வென்றார்

கடைசி போர்

கடைசி போர்

ராஜராஜ சோழன்  நடத்திய  கடைசி போர்  மாலத்தீவு

போர்க்களங்களில்  தோல்வியே காணாத   மாமன்னர் என்ற  பெருமையைப்  பெற்றவர்

தமிழனின் கடற்படை

தமிழனின் கடற்படை

இந்திய மன்னர்களில்  முதன்முதலில்  கப்பல் படை கண்ட  மன்னர்

சென்ற இடமெல்லாம் வென்றவர் 

சென்ற இடமெல்லாம் வென்றவர் 

களம் கண்ட  போர்களில்  எல்லாம் வென்ற  மாமன்னர்கள்  ஒரு சிலர் மட்டுமே.  அவர்களில் ஒருவர்  ராஜராஜசோழன்

ஐப்பசி சதயத்தில்  உதித்த ராஜராஜ  சோழனின்  பிறந்தநாளை அரசு  விழாவாக கொண்டாட  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  உத்தரவு

அரசு  விழா

அரசு  விழா

சென்ற இடமெல்லாம் வென்றவர் 

சென்ற இடமெல்லாம் வென்றவர் 

தஞ்சை பெரிய  கோயிலில்  மாமன்னர்  ராஜராஜ சோழனின்  பிறந்தநாள்  சிறப்பாக  கொண்டாட்டம்

மேலும்  செய்திகளுக்கு  நியூஸ் 7 தமிழ்  - https://news7tamil.live/