செப்டம்பர் 1893 - சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில், "அமெரிக்காவின் சகோதரி, சகோதரர்களே" என தொடங்கிய உரை உலகப் புகழ்பெற்றது
டிசம்பர் 1896 - ஐரோப்பாவில் பயணம் இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இத்தாலியில் உரை
மே 1897 - 4 வருட உலக பயணத்தை நிறைவு செய்த விவேகானந்தர், இந்தியா திரும்பியதும் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்
டிசம்பர் 1899 - கலிபோர்னியாவில் உரையாற்றியதோடு சாந்தி ஆசிரமத்தை நிறுவினார்
1900 - பாரிசில் நடைபெற்ற சமய மாநாட்டில் உரையாற்றிவிட்டு, டிசம்பரில் கல்கத்தா திரும்பினார்
மேலும் செய்திகளுக்கு
நியூஸ் 7 தமிழ் இணையதளத்தில் படிக்க https://news7tamil.live/