பாரிசில் 33ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள்
கோலாகல தொடக்கம்!
இந்த போட்டி ஆகஸ்ட் 11ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெற உள்ளது
கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது
33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்
1900, 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு 3 ஆவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளை பாரிஸ் நகரம் நடத்துகிறது
இதில் இந்தியாவின் சார்பில் 117வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர்
கிரீஸில் இருந்து சுமார் 3 மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் ஜோதி ஓட்டம் தொடங்கியது
இந்திய அணியினர் ககந் நரங் தலைமையில் அணிவகுத்தனர்
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சரத்கமல் , பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து ஆகியோர் இந்திய அணியின் கொடியை ஏந்திச்சென்றனர்
சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர்
சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர்
சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர்
சீனா, தென்னாப்ரிக்கா, வங்கதேசம், அமெரிக்கா உள்ளிட்ட வீரர்,வீராங்கனைகள் தங்கள் நாட்டு கொடிகளை ஏந்திச்சென்றனர்
மேலும்
செய்திகளை
நியூஸ்7 தமிழ்
இணையப்
பக்கத்தில்
காணலாம்
www.news7tamil.live