வேலைக்கு போகச் சொன்ன மனைவியை கொலை செய்த கணவன்
வேலைக்கு போக சொன்ன மனைவியை குடிபோதையில் இருந்த கணவர் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (42). இவருடைய மனைவி தனலஷ்மி(38)....