ஆன்லைன் சூதாட்ட உயிரிழப்பிற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்
ஆன்லைக் சூதாட்டத்தால் இதுவரை தமிழகத்தில் 18 பேர் உயிரை மாய்த்துள்ளனர். இதற்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி பாமக பொதுக்கூட்டம் திருத்தணி...