சாயக்கழிவுகளால் நுரை பொங்க வரும் நொய்யல் – விவசாயிகள் வேதனை!
சாய ஆலைகளின் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய...