28.9 C
Chennai
April 25, 2024

Tag : Erode

தமிழகம் செய்திகள்

சாயக்கழிவுகளால் நுரை பொங்க வரும் நொய்யல் – விவசாயிகள் வேதனை!

Web Editor
சாய ஆலைகளின் ரசாயன கழிவுகளால் நொய்யல் ஆறு நுரை பொங்க வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள சென்னிமலை அருகே ஒரத்துப்பாளையத்தில் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாய...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பயமுறுத்திய யானை கூட்டம் – அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்

Web Editor
ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நின்றிருந்த யானை கூட்டம், வாகன ஓட்டிகளை விரட்டி சென்றதால் அலறியடித்து ஓடினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, புலி, சிறுத்தை, கரடி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கனிராவுத்தர் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..! அதிர்ச்சியில் மக்கள்..!

Web Editor
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கனிராவுத்தர் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்து மிதப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் கனிராவுத்தர் குளம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு முழுவதும்...
குற்றம் தமிழகம் செய்திகள்

காலி இடத்தில் திடீரென பற்றிய தீ – எரிந்த இருசக்கர வாகனங்கள்!

Web Editor
ஈரோட்டில் காலி இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இருசக்கர வாகனங்கள் தீயில் கருகியது. ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் அடுத்த பாரதி புரத்தில் சுப்ரமணியம் என்பவருக்கு சொந்தமான காலி இடத்தில் திடீரென தீ பற்றியுள்ளது.இதில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

G SaravanaKumar
ஈரோடு சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் இன்று அதிகாலை நடைபெற்ற குண்டம் திருவிழாவில், லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் பிரசித்தி...
தமிழகம் செய்திகள்

13 குழந்தைகளுக்கு பிறகும் கருத்தடைக்கு மறுத்தவர்: நீண்ட போராட்டத்திற்குப் பின் செய்யப்பட்ட சிகிச்சை!

Web Editor
ஈரோடு மாவட்டம் பர்கூரில் 13 குழந்தைகள் பெற்ற பின்னரும் அறுவை சிகிச்சை செய்ய மறுத்தவரால் மருத்துவக் குழுவினர் அவதியடைந்தனர். இறுதியாக காவல் மற்றும் வருவாய் துறையினரின் உதவியுடன் பெரும் போராட்டத்திற்கு பிறகு அவருக்கு அறுவை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்தவர் கைது; உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்ட வனத்துறையினர்

Yuthi
யானையை மின்சாரம் பாய்ச்சி கொன்று புதைத்த அதே பகுதியை சேர்ந்த சடையப்பன் என்பவரை வனத்துறையினர் கைது செய்து உயிரிழந்த யானையின் பாகங்களை மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் வனசரகத்திற்கு உட்பட கோவில்...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஈரோடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை கொள்ளை!

Web Editor
ஈரோடு அருகே விஜயமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 38 சவரன் நகை, 4 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் சேரன் நகரில் வசிப்பவர் முருகசாமி. இவரது மனைவி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

புது மனைவியை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலம் போன மாப்பிள்ளை..!

Web Editor
ஈரோட்டில் திருமணம் முடிந்து இளைஞர் ஒருவர் திருமண கோலத்தில் தனது மனைவியை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. திருமணம் என்றாலே மணமக்கள் பென்ஸ், ஜாக்குவார் போன்ற...
தமிழகம் செய்திகள்

பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்; 30 சிசிடிவி கேமராக்கள் இருந்தும் செயல்படாத அவலம்

Web Editor
ஈரோடு பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக அமைக்கப்பட்ட 30 சிசிடிவி கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளதால் குற்றசம்பங்கள் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மாநகர் தமிழ்நாட்டின் முக்கியமான ஊர்களில் ஒன்றாகும்.விவசாயம் மற்றும் ஜவுளி ஏற்றுமதியில்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy