கொரோனாவிலிருந்து குணமடைவோர் சதவிகிதம் அதிகரிப்பு: மத்திய சுகாதாரத் துறை
இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் சதவீதம் தொடர்ந்து உயர்ந்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வாலும், நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் வி.கே. பாலும் டெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இந்தியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களின் சதவீதம் 96.9 சதவீதமாக உயர்ந்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார்....