தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,624 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 132 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,624 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிகொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,630 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 177 பேருக்கு கொரோனா…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிஅக். 1-ம் தேதி முதல் மீண்டும் ஏ.சி. பேருந்து சேவை
ஐந்து மாத காலமாக நிறுத்தப்பட்டிருந்த ஏ.சி.பேருந்து சேவை, வரும் 1 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது. தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டது. அப்போது தமிழகம்…
View More அக். 1-ம் தேதி முதல் மீண்டும் ஏ.சி. பேருந்து சேவைஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் குளிப்பது,…
View More ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிஇந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 26,041 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. இந்நிலையில் சில நாட்களாக தொற்று…
View More இந்தியாவில் மேலும் குறைந்த கொரோனா பாதிப்புகொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழ்நாட்டை பொறுத்தவரை கொரோனா மூன்றாவது அலை தொடங்கவில்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெறுகிறது. தஞ்சை அடுத்த…
View More கொரோனா 3வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா?
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர் நடராஜனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகள் கடந்த 19ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதுவரை…
View More ஐதராபாத் அணி வீரருக்கு கொரோனா; இன்றைய ஐபிஎல் போட்டி நடைபெறுமா?தமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 619 பேருக்கு கொரோனா பரிசோதனை…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,647 பேருக்கு கொரோனா பாதிப்புஇந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த சில நாட்களாக, ஏற்ற இறக்க மாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த…
View More இந்தியாவில் புதிதாக 30,256 பேருக்கு கொரோனா பாதிப்புகோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு
சுற்றுலாப் பயணிகள் வருகைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்த கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகிறது கொரோனா இரண்டாம் அலை காரணமாக, கடந்த 4 மாதங்களாக கோவை குற்றாலம் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 6 ஆம்…
View More கோவை குற்றாலம் இன்று முதல் மீண்டும் திறப்பு