இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலையின் பாதிப்புகள் குறைந்து வருகின்றன. இதற்கு தடுப்பூசி போடுவதை தீவிரப்படுத்தி இருப்பதும்…
View More இந்தியாவில் புதிதாக 18,166 பேருக்கு கொரோனாகொரோனா
தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…
View More தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியதுஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று…
View More ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதிஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…
View More ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்றுவெளிநாட்டுப் பயணிகளுக்கு நவ .15 முதல் விசா : மத்திய அரசு முடிவு
வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு நவம்பர் 15 ஆம் தேதி முதல் விசா வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் இந்தியா வர, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக…
View More வெளிநாட்டுப் பயணிகளுக்கு நவ .15 முதல் விசா : மத்திய அரசு முடிவு4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழ்நாடு முழுவதும் நான்காம் கட்ட தடுப்பூசி முகாம் இன்று தொடங்கி நடந்து வருகிறது. கொரோனா தொற்றைத் தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. தொற்றைத் தடுக்க தடுப்பூசிதான்…
View More 4- ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியதுதமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,597 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 53 ஆயிரத்து…
View More தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் 1,597 பேருக்கு கொரோனாகொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்
கொரோனா பரிசோதனை செய்துகொண்டதற்காக வந்த கட்டணத்தைக் கண்டு இளைஞர் ஒருவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா தொற்று கொடூரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அடுத்தடுத்து தன்னை உருமாற்றிக்கொண்டே வரும் கொரோனாவால், தொடர்ந்து கட்டுக்குள்…
View More கொரோனா பரிசோதனைக்கு ரூ.40 லட்சமா? அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாக குறைந்து ஒரே அளவில் நீடித்து வருகிறது. கொரோனா…
View More கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்கு கொரோனாஇந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வந்தது. இதன்படி நேற்று முன் தினம் இருபதாயிரத்துக்கும் கீழாக குறைந்தது. நேற்று 18,870 பேருக்கு…
View More இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா