வேங்கைவயல் விவகாரம்: கோட்டாட்சியரை முற்றுகையிட்ட பெண்கள்
உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டு, தேவையில்லாமல் வேண்டுமென்றே மாவட்ட நிர்வாகம் நாடகமாடுவதாக மாற்று தரப்பு பெண்கள் காவல்துறை மற்றும் வருவாய் கோட்டாட்சியகரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில்...