விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை: இந்து அறநிலையத்துறை
கோயில்கள் முன்பு வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து அறநிலையத் துறை உறுதி அளித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி...