25.5 C
Chennai
November 29, 2023

Tag : விசாரணை

குற்றம் தமிழகம் செய்திகள்

ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

Web Editor
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து  திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சென்னை அருகே ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் மோதல் – ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து உடைப்பு!

Web Editor
சென்னை பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூர்பேட்டை சென்ற புறநகர் ரயிலில், விம்கோ நகர் நிறுத்தத்தில் பச்சையப்பன்...
தமிழகம் செய்திகள்

கேரளா அருகே தனியார் விடுதியில் தீ விபத்து – பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்!

Web Editor
கேரளா மலப்புரம் அருகே லாட்ஜ்-ல் ஏற்பட்ட தீ விபத்தில் கடை மற்றும் இருசக்கர வாகனம் தீயில் எரிந்து நாசமடைந்தன. கேரளா மலப்புரம் அருகே புத்தந்தானி பகுதியிலுள்ள தனியார் லாட்ஜில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த...
தமிழகம் செய்திகள்

சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்துவதில் அரசுக்கு ஆர்வம் இருக்கிறதா? : நீதிபதி கேள்வி

Web Editor
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தாக்கல் செய்த...
குற்றம் தமிழகம் செய்திகள்

2 ஆண்டுகளுக்கு பிறகு காவல் துறையிடம் சிக்கிய திருடன்…!

Web Editor
திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு...
குற்றம் தமிழகம் செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி கைது – லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

Web Editor
ஸ்ரீவில்லிபுத்துார் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்புப் பிரிவு  அதிகாரி கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் பல்வேறு இடங்களில் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி மற்றும் உணவுப் பொருட்கள் கடத்தப்பட்டு தனியார் அரிசி...
தமிழகம் செய்திகள்

மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு

Web Editor
மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை...
தமிழகம் செய்திகள்

”கிணத்த காணோம்”என வடிவேலு பாணியில் புகார் அளித்த சம்பவம்!!

Web Editor
மயிலாடுதுறை அருகே ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றை காணவில்லை எனவும் அது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இளைஞர் ஒருவர் மனு அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே காழியப்பநல்லூர் கிராமத்தில் ஊராட்சிக்கு...
குற்றம் தமிழகம் செய்திகள்

மயிலாடுதுறையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது விபத்து: ரவுடியின் 2 கைகள் துண்டிப்பு!

Web Editor
மயிலாடுதுறை அருகே ரவுடி தனது வீட்டின் பின்புறம் நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து ஏற்பட்டு அவரது 2 கைகள் துண்டானது. மயிலாடுதுறை மாவட்டம், பண்டாரவாடை கலைஞர் நகரை சேர்ந்தவர்  கலைவாணன் (40).  இவர்மீது கொலை,...
தமிழகம் செய்திகள்

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

Web Editor
ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy