Tag : வனத்துறை

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஓசூர் அருகே முகாமிட்டுள்ள 5 காட்டு யானைகள்..! பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை

Web Editor
ஓசூர் அருகேயுள்ள சூதாளம் கிராமத்தில் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள்,...
தமிழகம் செய்திகள்

கூடலூர் அருகே 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்!!

Web Editor
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட கக்கனல்லா சோதனை சாவடியில் கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து 4 டன் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை  வட்டாட்சியர், வனத்துறை,...
செய்திகள்

தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வி : முகாமில் விடப்பட்ட 4 மாத குட்டி யானை

Web Editor
தர்மபுரி மாவட்டத்தில் தாயை பிரிந்த குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியடைந்ததால், முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் யானை பாகன் பொம்மன், பெள்ளியிடம் ஒப்படைக்க பட்டது.  ...
தமிழகம் செய்திகள்

வனவிலங்குகளின் தாகம் தீர்க்கும் முனைப்பில் வனத்துறையினர் தீவிரம்!

Web Editor
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் முனைப்பில் வனத்துறையினர் தீவரம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வனப்பகுதி பத்தாயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட மிக நீண்ட வனப்பகுதி. இந்த வனப்பகுதியில்...
செய்திகள்

பாபநாசம் அகத்தியர் அருவியில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Web Editor
திருநெல்வேலி  மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதித்த தடை நீக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் நெல்லை மாவட்டம் பாபநாசம் அகத்தியர் அருவியில்...
தமிழகம் செய்திகள்

கரையில் 100க்கும் மேற்பட்ட பஞ்சல் ஆமை முட்டைகள் : பத்திரமாக மீட்ட வனத்துறை

Web Editor
பஞ்சல் ஆமை  முட்டையிட்டு குஞ்சு பொரிக்க கரை ஒதுங்கிய நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் வனத்துறையினரால் பாதுகாப்பாக தனி இடத்தில் மணலில் புதைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் கடற்கரை கிராமமான கூட்டப்பனையில் பஞ்சல் ஆமை என்றழைக்கப்படும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரிப்பு – நடவடிக்கை எடுக்க அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

Web Editor
காட்டுப் பன்றிகளின் நடமாட்டத்தால் விவசாய விளைநிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் பாதிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ம.தி.மு.க செயலாளர் துரை வைகோ, வனத்துறை அமைச்சர் மதிவேந்தனை நேரில் சந்தித்து புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக மறுமலர்ச்சி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

சிறுத்தை உயிரிழந்த விவகாரம்; தேனி எம்.பி.ரவீந்திரநாத் நேரில் ஆஜராக வனத்துறை நோட்டீஸ்

EZHILARASAN D
மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அவருக்கு வனத்துறை சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் கைலாசப்பட்டி அருகே உள்ள கோம்பை என்னும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பாபநாசம் அணையில் ஓய்வெடுக்கும் முதலை: வைரலாகும் வீடியோ

Halley Karthik
பாபநாசம் அணையில் முதலை ஒன்று ஓய்வெடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன் பெய்த தொடர்மழையால் பாபநாசம் அணை முழு...
முக்கியச் செய்திகள் தமிழகம்

டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு

Halley Karthik
பொதுமக்களை அச்சுறுத்திய டி23 புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா, தேவன் எஸ்டேட் பகுதியில் கடந்த 22 நாட்களில் 40க்கும்...