வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த வெள்ளைப் புலி நேற்று உயிரிழந் தது. கொரோனா 2-வது அலை காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பார்வையாளர்களுக்குத் தடை...
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், 28 யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு அண்மையில் கொரோனா...