Tag : வட மாநில தொழிலாளர்கள்

குற்றம் தமிழகம் செய்திகள்

வெல்ல ஆலை தீ விபத்து: சிகிச்சை பெறுவோருக்கு நேரில் ஆறுதல் கூறிய அமைச்சர்!

Web Editor
நாமக்கல் வெல்ல ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்த நான்கு வடமாநில தொழிலாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்தார் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன். நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையத்தில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

வடமாநில தொழிலாளர்களிடம் குறைகளை கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர்

Web Editor
மயிலாடுதுறையில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களை , மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்ததோடு , ஹோலி பண்டிகையை முன்னிட்டு அவர்களுக்கு இனிப்புகளை ஊட்டி விட்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மயிலாடுதுறையில் புதிய...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

Web Editor
தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் பீதியடைய வேண்டாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேலை பார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் கடந்த 03-ஆம் தேதி அன்று ரயிலில்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

’வட மாநிலத்தவர் தமிழ்நாட்டிற்கு வருவது ஒருவித போர் தொடுப்பது போன்றது’ – சீமான் பேட்டி

Web Editor
வட மாநிலத்தவர் தமிழ்நாட்டுக்கு வருவது ஒருவித போர் தொடுப்பது போன்றது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே திருமண விழாவில் கலந்து கொண்ட அவர்...