”வெளிமாநில தொழிலாளர்களுக்கு அதிகாரிகள் நம்பிக்கை அளிக்கின்றனர்” – தமிழ்நாடு அரசு அறிக்கை
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தொடர்ந்து பரப்பப்படும்வதந்தியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் வட மாநில மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து அரசு அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு சூழலை ஆய்வு செய்ய...