பண மோசடி வழக்கு – பத்திரிகையாளர் ராணா அய்யூப் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் காசியாபாத் நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்குக்கு எதிராக பத்திரிகையாளர் ராணா அய்யூப் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக...