அமைச்சர் உதயநிதியிடம் திடீரென கோரிக்கை வைத்த பெண்களால் பரபரப்பு!
சென்னையில் அமைச்சர் உதயநிதியிடம் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என்று பெண்கள் திடீரென கோரிக்கை வைத்ததால் பரபரப்பு நிலவியது. இந்தி திணிப்பை எதிர்த்து 1938ம் ஆண்டு முதல் 1965ம் ஆண்டு வரை நடைபெற்ற...