சலுகை அறிவித்த பிரியாணி கடை; முதல்நாளே மூடும்படி உத்தரவிட்ட ஆட்சியர்
திறப்பு விழாவையொட்டி சலுகை அறிவித்த பிரியாணி கடையை முதல்நாளே மூடும்படி ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் காட்பாடியில் நிகழ்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகே காட்பாடி வேலூர் சாலையில் இன்று புதியதாக...