மேகதாது விவகாரத்தில் தமிழர் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்: ஜெயக்குமார்
மேகதாது அணை விவகாரத்தில் தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,...