சாலை விபத்துகளில் 1 லட்சம் உயிரை குடித்த மதுக்கடைகளை மூட வேண்டும் – அன்புமணி ராமதாஸ் காட்டம்
கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளால் ஒரு லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதற்கு காரணமாக இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி...