வேதாரண்யம் அருகே கடலில் விடப்பட்ட 300 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகள்
வேதாரண்யம் அருகே 300 ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை திருச்சி மண்டல வன பாதுகாவலர் சதீஷ் மற்றும் வனத்துறையினர் கோடியக்கரை கடலில் வட்டனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அரியவகை இனமான...