அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளி- நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்தின் முறைகேஉகள் விசாரிக்க கோரியும் விவாதிக்க கோரியும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடந்த பிப்ரவரி 1-ம் தேதி நிர்மலா சீதாராமன்...