ஆடி அமாவாசை : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய குற்றால அருவியில் அதிகாலை முதலே பொதுமக்கள் குவிந்துள்ளனர். ஆடி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில்தான் முன்னோர்கள், பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவார்கள் எனவும்,...