நீலகிரியில் பூத்துக் குலுங்கிய அபூர்வ பிரம்ம கமலம் பூ..!! சிறப்புப் பூஜை செய்து வழிபாடு
நீலகிரியில், ஆண்டுக்கு ஒருமுறை, இரவில் மட்டுமே பூக்கும், பிரம்மக் கமலம் பூக்கள், பூத்துக் குலுங்குவதால், ஏராளமானோர் செல்ஃபி எடுத்தும், சிறப்புப் பூஜை செய்து வழிபட்டும் மகிழ்ந்தனர். பிரம்ம கமலம் அல்லது நிஷகாந்தி என்றழைக்கபப்டும் இந்த...