Tag : நிவாரண நிதி

முக்கியச் செய்திகள் மழை தமிழகம்

கனமழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க ஓபிஎஸ் கோரிக்கை

Halley Karthik
கனமழை காரணமாக உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் அதி...
முக்கியச் செய்திகள் தமிழகம்

இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதியை வரும் 25ம் தேதிக்குள் வழங்க உத்தரவு!

Jeba Arul Robinson
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் தவணையாக 2000 ரூபாய் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை வரும் 25ஆம் தேதிக்குள் விநியோகம் செய்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா பொது...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு!

Vandhana
புதிய அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும்,...