சாலையில் நாற்று நட்டு நூதன போரட்டம்!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே சாலையை சீரமைக்க கோரி சாலையில் நாற்று நட்டு நூதன முறையில் பெண்கள் போராட்டம் நடத்தினர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த விநாயகபுரம் பகுதியில் வேலூர் காட்பாடி சாலை இணைக்கும்...