25.5 C
Chennai
November 29, 2023

Tag : திருவண்ணாமலை மாவட்டம்

தமிழகம் பக்தி செய்திகள்

செங்கம் அருகே அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் தரிசனம்!

Web Editor
செங்கம் தோக்கவாடி அருகே உள்ள அருள்மிகு ஶ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி...
தமிழகம் பக்தி செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்யும் பணி தீவிரம்!

Web Editor
செங்கம் பகுதியில் விநாயகர் சிலை செய்யும் பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் ஒழிந்து...
தமிழகம் செய்திகள்

ஆரணி அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரனை முற்றுகையிட்ட பெண்கள்!

Web Editor
ஆரணி சட்டமன்ற தொகுதி, பளைய ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்கவும், பேருந்து நிறுத்தம் கட்டிக் கொடுத்து பேருந்துகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும்...
குற்றம் தமிழகம் செய்திகள்

சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!

Web Editor
ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட...
தமிழகம் பக்தி செய்திகள்

ஆரணியில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்திய பக்தர்கள்!

Web Editor
ஆரணியை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் காளியம்மனுக்கு பால் குடம் ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் கிராம தேவதையாக விளங்கும் காளியம்மனுக்கு கோயில் உள்ளது. இங்கு சித்திரை...
தமிழகம் செய்திகள்

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

Web Editor
ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறை ஒடுக்குமுறையை கையாள்கிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு

Web Editor
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது காவல்துறையினர் ஒடுக்குமுறையை கையாள்வதாக, திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் கட்சி பிரமுகரின் திருமண விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்...
தமிழகம் செய்திகள்

திருவண்ணாமலை : வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!!

Web Editor
ஜமுனாமரத்தூர் வனப்குதி ஓடைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் கள்ளச்சாராயத்தை மதுவிலக்கு காவல்துறையினர் அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் இருந்து ஆரணி, போளூர், கண்ணமங்கலம் உள்ளிட்ட நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் கள்ளச்சாராயம் விநியோகம்  நடைபெறுவதாக...
தமிழகம் செய்திகள்

ஜமுனாமரத்தூரில் 3000 லிட்டர் கள்ளச்சாராயம் அழிப்பு!

Web Editor
ஜமுனாமரத்தூர் வனப் பகுதியில் உள்ள ஏரிகளில் 3000 லிட்டர் கள்ளச்சாராயத்தை போளூர் மதுவிலக்கு காவலர்கள் கீழே ஊற்றி அழித்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் போளூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் புனிதா தலைமையில் மதுவிலக்கு...
தமிழகம் பக்தி செய்திகள்

தேவிகாபுரம் பெரியநாயகி கோயில் பங்குனி உத்திர தேரோட்டம்!

Web Editor
சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பெரிய நாயகி சமேத பொன்மலைநாதர், கனககிரீஸ்வரர் ஆலய பங்குனி உத்திரம் மகா தேரோட்டம் வெகுவிமரிசையாக நடை பெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம் கிராமத்தில் உலக பிரசித்தி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy