மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்; அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவு
மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஆகும் மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை...