29 C
Chennai
December 5, 2023

Tag : திருச்சி மாவட்டம்

செய்திகள்

லால்குடியில் பிடிபட்ட அரிய வகை கொடிய விஷ பாம்பு!

Web Editor
லால்குடியில் உள்ள எல். அபிஷேகபுரத்தில் அரசியல் பிரமுகரின் வீட்டிற்குள் புகுந்த சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்ற அரிய வகை பாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்....
தமிழகம் செய்திகள்

குடிநீர் குழாயில் சிக்கி உயிரிழந்த அணில் – உடல் கரைந்தது தெரியாமல் பல நாட்களாக குடித்த பொதுமக்கள்!

Web Editor
மணப்பாறை அருகே குடிநீர் குழாயில் சிக்கி உயிரிழந்த அணிலின் உடல் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து குடிநீரில் கலந்து சென்றதை பல நாட்களாக துர்நாற்றம் வீசிவதாகவே நினைத்து அதை குடிநீராக கிராம மக்கள் குடித்து...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மணப்பாறையில் சில மணி நேரத்திலேயே ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை!

Web Editor
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புகழ்பெற்ற திருச்சி மணப்பாறை கால்நடை சந்தையில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாகின. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வாரந்தோறும் புதன்கிழமையன்று கால்நடை சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள் Agriculture

குறுவை சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட காவிரி நீர் முக்கொம்பு வந்தடைந்தது!

Web Editor
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்ட நிலையில், காவிரி நீர் இன்று காலை திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணையை வந்தடைந்தது. குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையில்...
தமிழகம் செய்திகள்

குடிநீர் குழாய் உடைந்ததால் திடீரென உருவான நீரூற்று!

Web Editor
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடுகப்பட்டியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல  சென்றதால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். திருச்சி மாவட்டம் ஜீயபுரத்திலிருந்து காவிரி கூட்டு குடிநீர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள்..!

Web Editor
மணப்பாறையை அடுத்த குளத்தூராம்பட்டி புனித அந்தோணியர் பொங்கல் விழாவினை முன்னிட்டு, புனித சூசையப்பர் பேராலயத்திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது . சுமார் 700 காளைகளும், 300 காளையர்களும் பங்கேற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியினைப் பள்ளிக்கல்வித்துறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

நீதிமன்ற உத்தரவை முறையாக நிறைவேற்றாதது ஏன்? – போக்குவரத்து அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

Web Editor
நாமக்கல் சேர்ந்த கார்த்திக் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”நான் திருச்சியில் இருந்து பாளையம் என்ற ஊருக்கு தனியார் பேருந்து இயக்க  உரிய அனுமதி பெற்று இயக்கி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy