31.7 C
Chennai
September 23, 2023

Tag : திண்டுக்கல் மாவட்டம்

குற்றம் தமிழகம் செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!

Web Editor
ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 2500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர்...
தமிழகம் செய்திகள்

விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

Web Editor
பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்...
தமிழகம் செய்திகள்

புளிய மரத்தில் அரசு பேருந்து மோதி விபத்து: 15 பேர் படுகாயம்

Web Editor
வத்தலகுண்டு அருகே நடுரோட்டில் அரசு பேருந்து பழுதாகி அருகில் இருந்த புளிய மரத்தில் மோதிய விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்....
தமிழகம் செய்திகள்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 32 ஆண்டுகள் சிறை!

Web Editor
திண்டுக்கல் மாவட்டத்தில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000 அபராதமும் விதித்து திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், துமிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன்...
தமிழகம் செய்திகள்

காணாமல் போன சாலையை மீட்டு தரக் கோரி ஆட்சியரிடம் மனு!

Web Editor
காணாமல் போன சாலையை மீட்டு தர வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கொடைரோடு பகுதியில் மவுத்தன்பட்டி...
தமிழகம் செய்திகள்

14 கிலோ தக்காளி ரூ.70க்கு கொள்முதல்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் அதிர்ச்சி!

Web Editor
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் தக்காளி சந்தையில் தக்காளி விலை வீழ்ச்சியால் 14 கிலோ கொண்ட பெட்டி விலை 70 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரின் பிரசித்தி பெற்ற  தக்காளி...
தமிழகம் செய்திகள்

வனப்பகுதிக்குள் விடப்பட்ட அரிய வகை ஆந்தை!

Web Editor
ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த அரிய வகை ஆந்தை, மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப் பகுதிக்குள் விடப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்...
தமிழகம் செய்திகள்

கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறப்பு!

Web Editor
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட சோத்துப்பாறை அணையில் நீர்மட்டம் குறைந்ததால், கொடைக்கானல் பேரிஜம் ஏரியிலிருந்து நீர் திறக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேரிஜம் வனப்பகுதியில் அமைந்துள்ள ஏரிகளில் முக்கியமானது பேரிஜம் ஏரி. இந்த நன்னீர் ஏரி...
தமிழகம் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக பெண் கவுன்சிலர்; வாக்குவாத்தில் ஈடுபட்ட திமுகவினர்

Web Editor
தரமற்ற முறையில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதாகவும் பிற பகுதி கழிவு நீரை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதிமுக பெண் கவுன்சிலர் தலைமையில் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள். தி மு கவினர்...