ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகிய 2500 கோழிகள்!
ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழி பண்ணையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து 2500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பழனி சாலையில் விருப்பாட்சி அருகே செந்தில்நாதன் என்பவர்...