’சுகேஷ் சந்திரசேகர் என் வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார்’ – டெல்லி நீதிமன்றத்தில் நடிகை ஜாக்குலின் வாக்குமூலம்
சுகேஷ் சந்திரசேகர் எனது உணர்ச்சிகளோடு விளையாடி எனது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என்று டெல்லி நீதிமன்றத்தில் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். ரெலிகர் பின்வெஸ்ட் லிமிடெட் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொழிலதிபர் ஷிவிந்தர்...