கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் – அறநிலையத்துறை உத்தரவு
கோடை காலத்தில் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தர இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடை காலத்தில்தான் திருவிழாக்களும் அதிகமாக நடைபெறும். பள்ளி விடுமுறை என்பதால் கோயில்களில்...