Tag : சென்னை கொரோனா பாதிப்பு

முக்கியச் செய்திகள் தமிழகம்

முகக்கவசம் அணியாத வாகன ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

Gayathri Venkatesan
சென்னையில், முகக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளை போக்குவரத்து காவல்துறையினர் எச்சரித்து முகக்கவசம் வழங்கி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்றின் 2-வது அலை காரணமாக, தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனை கட்டுப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன....
முக்கியச் செய்திகள் தமிழகம்

தமிழ்நாட்டில் 6 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan
கொரோனா வைரஸ் தொற்றால் இன்று ஒரே நாளில் 5,989 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக பதிவாகிவுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 83,895 நபர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 5,989 பேருக்கு நோய்த்தொற்று உறுதி...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: டார்கெட் நிர்ணயத்த மாநகராட்சி!

Gayathri Venkatesan
சென்னையில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200 அபராதமும்பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமும் விதிக்கப்படும் எனசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். சென்னையில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலைப் பரவலை தடுக்க...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

சென்னையில் வீடு வீடாக மீண்டும் கொரோனா பரிசோதனை!

Gayathri Venkatesan
சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலியாக மாநகராட்சி முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை...
முக்கியச் செய்திகள் தேர்தல் 2021 தமிழகம் செய்திகள்

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு!

Gayathri Venkatesan
சென்னை, கோவை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், கொரோனா சிகிச்சைப் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர்...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

தமிழ்நாட்டில் நீண்ட நாளுக்கு பிறகு ஆயிரத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

Gayathri Venkatesan
தமிழ்நாட்டில் இன்று கொரோனா தொற்றால் 1,087 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நோய்த்தொற்றால் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்நிலையில் இன்று...