28.3 C
Chennai
September 30, 2023

Tag : சுகாதாரத்துறை

முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா

இந்தியாவில் நேற்றை விட அதிகரித்தது கொரோனா தொற்று

Halley Karthik
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு, குறைவதும் அதிகரிப்பதுமாக...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

புதிய மருத்துவமனைக்குப் படுக்கைகள் அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்படும் – சுகாதாரத்துறை

Gayathri Venkatesan
மருத்துவமனைகளுக்கு கொரனோ தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்வது குறித்து சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 25 சதவீத கொரனோ தடுப்பூசிகளை வழங்குவதில் தமிழ்நாடு சுகாதாரத் துறையின்...
முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா: இன்று 25,317 பேருக்கு தொற்று உறுதி!

Halley Karthik
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. புதிதாக 25 ஆயிரத்து 317 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சத்து...
முக்கியச் செய்திகள் இந்தியா கொரோனா தமிழகம் செய்திகள்

தமிழகம் உள்பட 6 மாநிலங்களில், அதிக உயிரிழப்புகள்: மத்திய அரசு

Halley Karthik
கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 6 மாநிலங்களில், கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் பதிவாவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் 7 மாநிலங்களில்...
செய்திகள்

’மெட் ஆல்’ ஆய்வக கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து!

Halley Karthik
பிரபல தனியார் ஆய்வகமான ’மெட் ஆல்’ ஆய்வகத்தின், கொரோனா பரிசோதனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம் 267 கொரோனா ஆய்வக மையங்கள் உள்ளன. இதில் மெட் ஆல் என்ற...
முக்கியச் செய்திகள் தமிழகம்

கொரோனா எதிரோலி: அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையாக இருக்க ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்!

Gayathri Venkatesan
தமிழகத்தில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை...