சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!
கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த...