110 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களை அழித்த திருச்சி மாவட்ட போலீசார்!
திருச்சி லால்குடி அருகே ஊர் திருவிழாவை முன்னிட்டு வீட்டு தோட்டத்தில் சாரய ஊறல்கள் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் விரைந்த திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நேரில் சென்று 110 லிட்டர் ஊறல்களை...