அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை கோரி காவல் நிலையத்தில் கவுன்சிலர்கள் புகார்!
குடியாத்தம் நகராட்சி மன்ற தலைவர் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறாக தகவல் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி கவுன்சிலர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வேலூர்...