உசிலம்பட்டியில் குடமுழுக்கு விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
உசிலம்பட்டியில் பிரசித்தி பெற்ற கீழப்புதூர் சந்தன மாரியம்மன் கோயிலில் வெகு விமர்சையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி கீழப்புதூரில் பிரசித்தி பெற்ற...