கோயில் நகைகளை உருக்க, நீதிமன்றம் தடை விதிக்கவில்லை: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
கோயில் நகைகளை உருக்க, உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை எனவும், அறங்காவலர் நியமனத்துக்கு பின் நகைகளை உருக்க அனுமதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை சூளை சீனிவாச பெருமாள் மற்றும் அங்காளம்மன் கோயில்களில் அறநிலையத்...