அதிராம்பட்டினத்தில் கொட்டி தீர்த்த கனமழை – நீரில் மிதந்த காவல்நிலையம்!
அதிராம்பட்டினத்தில் கோடை மழை இன்று கொட்டி தீர்த்தது. இதில் காவல் நிலையம், பேருந்து நிலையம் மழை நீரில் மிதக்கும் நிலை உருவாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டிவதக்கும் நிலையில், இரு தினங்களாக பல...