கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடக்கம்..! தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது....