26.7 C
Chennai
September 24, 2023

Tag : காவல் துறை

தமிழகம் செய்திகள்

போதையில் நடத்துனரின் கன்னத்தில் அறைந்த பயணி : நடு வழியில் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதி

Web Editor
ஆரணியில் அரசு பேருந்தில் போதையிலிருந்த பயணி ஒருவர், டிக்கெட் கேட்ட நடத்துனரின் கன்னத்தில் அறைந்தார். அதிர்ச்சி அடைந்த அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நடுவழியில் நிறுத்தியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியிலிருந்து சேத்துப்பட்டு...
குற்றம் தமிழகம் செய்திகள்

சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!

Web Editor
சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்...
தமிழகம் செய்திகள்

திருமயம் அருகே போலி மருத்துவர் கைது!

Web Editor
திருமயம் அருகே மருந்துக்கடை நடத்தி வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டியை சேர்ந்தவர் மதுசூதனன். மருந்தாளுனர் பட்டய படிப்பு படித்துள்ள இவர் நச்சாந்துபட்டியில் இருந்து...
தமிழகம் செய்திகள்

திருப்பத்தூர் அருகே எருது விடும் விழா!

Web Editor
நாட்றம்பள்ளி அருகே நடைபெற்ற எருது விடும் திருவிழாவில் 150க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளியை அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் எருது விடும் திருவிழா நடை பெற்றது. இவ்விழாவில் கிருஷ்ணகிரி,...
தமிழகம் செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Web Editor
அரியலூர் மாவட்டம் அருகே, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து, போலி பணி நியமனம் ஆணை வழங்கிய நபர் கைது. கடந்த 2019 ஆண்டு அரியலூர் மாவட்டம், தத்தனூர் கிராமத்தை...
தமிழகம் செய்திகள்

சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை திறந்து வைத்த காவல்துறை துணை கண்காணிப்பாளர்

Web Editor
சீர்காழி காவல்துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திறந்து வைத்த போது நூலகத்துடன் கூடிய சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்திற்கு விளையாட்டு உபகரண பொருட்கள் வழங்கினர் மாணவர்களை தவறான பழக்கங்களிலிருந்து மீட்டெடுக்கும் வகையில், மயிலாடுதுறை...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

Web Editor
திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்...
முக்கியச் செய்திகள் கட்டுரைகள் சினிமா

காவல்துறையின் பிரச்னைகள் பேசிய ரைட்டர், டாணாக்காரன்

EZHILARASAN D
இதுவரை தமிழ் சினிமாவில் பேசப்படாத, கண்டுகொள்ளப்படாத புதிய கதைக் களங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக வெளிவரத் தொடங்கியுள்ளன. அதிலும் குறிப்பாக காவல்துறையிலுள்ள முரண்கள், சிக்கல்களை பேசும் திரைப்படங்கள் அதிக கவனம் பெற்றுள்ளன. இதுவரை வந்த...