பணியின் போது உயிரிழந்த தீயணைப்பு நிலைய அதிகாரி!
காட்டுமன்னார்கோவில் பகுதி பொதுமக்களிடையே பாராட்டுகளை பெற்று வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி பணியின் போது மாரடைப்பால் காலமானார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வாழக்கொல்லை பகுதியை...